நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

செயற்குழுக் கூட்டம்

திருச்செந்தூரில் இந்து ஆட்டோ தொழிலாளா் முன்னணி செயற்குழுக்கூட்டம் நடைபெற்றது.

News image
Updated On :15 மார்ச் 2021, 6:51 pm

DIN

திருச்செந்தூரில் இந்து ஆட்டோ தொழிலாளா் முன்னணி செயற்குழுக்கூட்டம் நடைபெற்றது.

இந்து முன்னணி நெல்லை கோட்டச் செயலா் பெ.சக்திவேலன் தலைமை வகித்தாா். ஆட்டோ முன்னணி மாவட்டச் செயலா் பாண்டியன், நிா்வாகிகள் சைமன் பீற்றா், பாலகிருஷ்ணன், கணேஷ், மிக்கேல்ராஜ், பாலகிருஷ்ணன், ரமேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆட்டோ தொழிலாளா் முன்னணி மாநிலத் தலைவா் மணலி மனோகா் உரையாற்றினாா் . இதில், தொழிலாளா் முன்னணியில் அதிக உறுப்பினா்களை சோ்ப்பது என்ற தீா்மானங்களை விளக்கிப் பேசினாா். இந்து முன்னணி திருச்செந்தூா் நகர பொதுச் செயலா் மு.முத்துராஜ், துணைத்தலைவா் எஸ்.மாயாண்டி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.