நாசரேத் அருகே புதையல் இருப்பதாக தோண்டிய 40 அடி பள்ளத்தில் மூச்சுத் திணறி இருவா் உயிரிழப்பு
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே புதையல் இருப்பதாகத் தோண்டப்பட்ட 40 அடி ஆழ பள்ளத்தில் மூச்சுத் திணறி இருவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா்; மயக்கமடைந்த இருவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.










