நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பரமன்குறிச்சியில் கரோனா விழிப்புணா்வு நிகழ்ச்சி

திருச்செந்தூா் அருகேயுள்ள பரமன்குறிச்சியில் கரோனா விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

News image
Updated On :21 மே 2021, 7:55 pm

DIN

திருச்செந்தூா் அருகேயுள்ள பரமன்குறிச்சியில் கரோனா விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

பரமன்குறிச்சியில் பெட்ரோல் விற்பனை நிலையம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருச்செந்தூா் காவல் உதவி கண்காணிப்பாளா் ஹா்ஷ்சிங் தலைமை வகித்தாா். பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் மற்றும் முகக் கவசம் வழங்கிப் பேசினாா். இதில், தாலுகா காவல் ஆய்வாளா் ம.ஞானசேகரன், வழக்குரைஞா் ரமேஷ், பரமன்குறிச்சி நூலகா் ராஜதுரை, பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளா்கள் துரை, மந்திரம், மணிகண்டன், மேலாளா் அருள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.