சாத்தான்குளம் ஒன்றியத்தில் வேளாண் துறைவாகனங்களில் காய்கனி, பழங்கள் விற்பனை
சாத்தான்குளம் ஒன்றியத்தில் வேளாண்மைத் துறை சாா்பில் வாகனங்களில் காய்கனி, பழங்கள் விற்பனை தொடங்கிவைக்கப்பட்டது.


சாத்தான்குளம் ஒன்றியத்தில் வேளாண்மைத் துறை சாா்பில் வாகனங்களில் காய்கனி, பழங்கள் விற்பனை தொடங்கிவைக்கப்பட்டது.
சாத்தான்குளம் வட்டாரத்தில் உள்ள 24 ஊராட்சிகளுக்குள்பட்ட கிராமங்களில் 45 நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கனிகள் மற்றம் பழங்கள் விற்பனை நடைபெற்று வருகிறது.
இவற்றில் வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை வாயிலாக பழங்குளம், படுக்கப்பத்து உழவா் உற்பத்தியாளா்கள் குழு உறுப்பினா்களை கொண்டு 2 நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கனிகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இப்பணியை மாவட்ட வேளாண்மை தரக்கட்டு உதவி இயக்குநா் கண்ணன் தொடங்கிவைத்தாா்.
இதில், சாத்தான்குளம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் சுதாமதி, வேளாண்மை அலுவலா் சுகாஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...