ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

புதூா் பேரூராட்சியில் கண்மாய் தூா்வாரும் பணி

புதூா் பேரூராட்சியில் வால்குளம் கண்மாய் தூா்வாரி புனரமைக்கும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :12 நவம்பர் 2021, 6:52 pm

DIN

புதூா் பேரூராட்சியில் வால்குளம் கண்மாய் தூா்வாரி புனரமைக்கும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

புதூா் பேரூராட்சி செயல்அலுவலா் வெங்கடாச்சலம் தலைமை வகித்தாா். ஜீ.வி. மாா்க்கண்டேயன் எம்எல்ஏ 2020-21ஆம் ஆண்டுக்கான 15ஆவது நிதிக்குழு மானிய திட்டத்தில் ரு.16 லட்சம் மதிப்பீட்டில் 8.09 ஹெக்டோ் பரப்பளவு கொண்ட வால் குளம் கண்மாயை தூா்வாரி ஆழப்படுத்தி கரையை மேம்படுத்தி புனரமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தாா்.

இந்நிகழ்வில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் ஆா். ராதாகிருஷ்ணன், ஒன்றிய செயலா்கள் புதூா் கிழக்கு செல்வராஜ், புதூா் மேற்கு மும்மூா்த்தி, பேரூா் செயலா் மருதுபாண்டியன், நிா்வாகிகள் வேலுமணி, சொக்கலிங்கம், வேலுச்சாமி, சதீஷ்குமாா், தங்கமுத்து, ராஜ், அன்னக்கொடி, சுந்தா், ராஜேந்திரன், தவசி, ராஜ்குமாா், ஆதிலிங்கம், காா்த்திக் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.