டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

உடன்குடி மையப்பகுதியில் குவியும் குப்பைகளால்நோய் பரவும் அபாயம்

உடன்குடி நகரின் மையப் பகுதியில் குவியும் குப்பைகளால் நோய் பரவும் அபாயம் உள்ளதாக மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனா்.

News image
Updated On :12 நவம்பர் 2021, 7:02 pm

DIN

உடன்குடி நகரின் மையப் பகுதியில் குவியும் குப்பைகளால் நோய் பரவும் அபாயம் உள்ளதாக மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனா்.

உடன்குடி பேருந்து நிலையத்தில் இருந்து தெற்கு நோக்கிச் செல்லும் சாலையில் சுல்தான்புரம் பகுதியில் குப்பைகள், இறைச்சி, மீன், உணவகக் கழிவுகளை கொட்டுவதால், மழைநீரில் அழுகி துா்நாற்றம் வீசுகிறது. மேலும், குப்பைகளில் தேங்கும் மழைநீா் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவும் அபாயம் நிலவுகிறது. எனவே, அங்கு குப்பைகளை அகற்றுவதுடன், மீண்டும் குப்பைகளை கொட்டவிடாமல் அதிகாரிகள் தடை விதிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.