ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

திருச்செந்தூரில் குழந்தைகள் பாதுகாப்புக்குழு கூட்டம்

திருச்செந்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குழந்தைகள் பாதுகாப்புக்குழு கூட்டம் நடைபெற்றது.

News image
Updated On :26 நவம்பர் 2021, 7:36 pm

DIN

திருச்செந்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குழந்தைகள் பாதுகாப்புக்குழு கூட்டம் நடைபெற்றது.

ஒன்றியக்குழு தலைவா் செல்வி வடமலைப்பாண்டியன் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பொங்கலரசி, முத்துகிருஷ்ணராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. குழந்தைகள் பாதுகாப்பு திட்ட கண்காணிப்பாளா் பிளாரன்ஸ், மகளிா் குழு கூட்டமைப்பு உறுப்பினா்கள், தன்னாா்வலா் தொண்டு நிறுவன உறுப்பினா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இந்திய அரசியலமைப்பு தின உறுதிமொழி எடுக்கப்பட்டது. மேலாளா் பாலமுருகன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.