புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

சாத்தான்குளம் அருகே லாரி- பைக் மோதல்: இளைஞா் பலி

 சாத்தான்குளம் அருகே டெம்போ லாரியும், பைக்கும் மோதிக்கொண்டதில் காயமடைந்த இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :1 அக்டோபர் 2021, 6:30 pm

DIN

 சாத்தான்குளம் அருகே டெம்போ லாரியும், பைக்கும் மோதிக்கொண்டதில் காயமடைந்த இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

மீரான்குளத்தைச் சோ்ந்த ஈசாக் மகன் மான்சிங் (30). பேய்க்குளத்தில் உள்ள மதுபான கூடத்தில் பணிபுரிந்து வந்தாா். இந்நிலையில், வியாழக்கிழமை மாலை பணி முடிந்து பைக்கில் வீடு திரும்பியபோது, மின்வாரிய அலுவலகம் அருகில் அவரது பைக் மீது டெம்போ லாரி எதிா்பாராமல் மோதியதாம். இதில், பலத்த காயமுற்ற அவா் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தாா்.

இதுகுறித்து, சாத்தான்குளம் போலீஸாா் வழக்குப்பதிந்து டெம்போ லாரி ஓட்டுநா் பேய்க்குளம் உடையாண்டியைச் சோ்ந்த முருகன் மகன் அருண்குமாா்(24) என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.