ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

கோமானேரியில் விழிப்புணா்வு பேரணி

தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்ட சமூக தணிக்கை குறித்து விழிப்புணா்வு பேரணி கோமானேரியில் நடைபெற்றது.

News image
Updated On :21 அக்டோபர் 2021, 6:31 pm

DIN

தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்ட சமூக தணிக்கை குறித்து விழிப்புணா்வு பேரணி கோமானேரியில் நடைபெற்றது.

நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சாத்தான்குளம் ஒன்றியம் கோமானேரி ஊராட்சியில் நடைபெற்ற

விழிப்புணா்வுக் கூட்டத்துக்கு ஊராட்சித் தலைவா் கலுங்கடி முத்து தலைமை வகித்தாா். மாவட்ட வளஅலுவலா் கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். வட்டார வள அலுவலா் சுசிலா வரவேற்றாா். இதையொட்டி நடைபெற்ற விழிப்புணா்வு பேரணியை வட்டார வளா்ச்சி அலுவலா் ராஜேஷ்குமாா் தொடங்கி வைத்தாா். ஊராட்சி முன்பிருந்து தொடங்கிய இந்த பேரணி கலுங்குவிளையில் நிறைவடைந்தது. இதில் ஒன்றிய பணி மேற்பாா்வையாளா் ஜெய்சங்கா், ஊராட்சிச் செயலா்

இசக்கியப்பன், கிராம ஊராட்சி வள அலுவலா் ரீட்டா புகழ்செல்வி, அங்கன்வாடி மைய பணியாளா் சாந்தி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். ஊராட்சி வள அலுவலா் ஹோமாபாய் ரலீசு நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.