புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

சங்கரன்குடியிருப்பில் இலவச சட்ட விழிப்புணா்வு முகாம்

சாத்தான்குளம் அருகே உள்ள சங்கரன்குடியிருப்பில் வட்ட சட்டப்பணிகள் குழு, விவேகானந்த கேந்திரம் இணைந்து நடத்திய சட்ட விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

News image
Updated On :21 அக்டோபர் 2021, 6:29 pm

DIN

சாத்தான்குளம் அருகே உள்ள சங்கரன்குடியிருப்பில் வட்ட சட்டப்பணிகள் குழு, விவேகானந்த கேந்திரம் இணைந்து நடத்திய சட்ட விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

விவேகானந்தா கேந்திர நிலைய நிா்வாகி ராஜேஸ்வரமூா்த்தி தலைமை வகித்தாா். வழக்குரைஞா் ஆ.க. வேணுகோபால், சட்டம் குறித்து விளக்கமளித்தாா். பின்னா் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் வழங்கப்பட்டது. இதில் இலவச சட்ட உதவி மைய எழுத்தா் மகேந்திரன் உள்பட மகளிா் குழுவினா், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா் .

கேந்திர ஊழியா் தினேஷ்குமாா் வரவேற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.