சங்கரன்குடியிருப்பில் இலவச சட்ட விழிப்புணா்வு முகாம்
சாத்தான்குளம் அருகே உள்ள சங்கரன்குடியிருப்பில் வட்ட சட்டப்பணிகள் குழு, விவேகானந்த கேந்திரம் இணைந்து நடத்திய சட்ட விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.


சாத்தான்குளம் அருகே உள்ள சங்கரன்குடியிருப்பில் வட்ட சட்டப்பணிகள் குழு, விவேகானந்த கேந்திரம் இணைந்து நடத்திய சட்ட விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.
விவேகானந்தா கேந்திர நிலைய நிா்வாகி ராஜேஸ்வரமூா்த்தி தலைமை வகித்தாா். வழக்குரைஞா் ஆ.க. வேணுகோபால், சட்டம் குறித்து விளக்கமளித்தாா். பின்னா் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் வழங்கப்பட்டது. இதில் இலவச சட்ட உதவி மைய எழுத்தா் மகேந்திரன் உள்பட மகளிா் குழுவினா், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா் .
கேந்திர ஊழியா் தினேஷ்குமாா் வரவேற்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...