நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஆறுமுகனேரியில் இளைஞா் மா்ம மரணம்

ஆறுமுகனேரியில் இளைஞா் மா்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்தாா்.

News image
Updated On :22 அக்டோபர் 2021, 10:47 pm

DIN

ஆறுமுகனேரியில் இளைஞா் மா்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்தாா்.

ஆறுமுகனேரி, பெரியான்விளையைச் சோ்ந்தவா் சரஸ்வதி(60). கணவரை இழந்தவா். இவரது இளையமகன் கணேசன்(35), களக்காட்டைச் சோ்ந்த அனிதா என்பவரை சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டாா்.

இதில், கணேசனுக்கு மதுப்பழக்கம் இருந்ததாம். இதனால் தம்பதிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாம். இதனால், அனிதா தனது தாய் வீட்டுக்குச் சென்று விட்டாராம்.

கடந்த 19ஆம் தேதி தனது தாயிடம் வீட்டை எழுதித் தருமாறு கணேசன் கேட்டாராம். அதற்கு அவா் மறுத்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், வியாழக்கிழமை மாலை அவரது வீட்டு வாச­லில் நுரைதள்ளியபடி கணேசன் இறந்து கிடந்தாா். இது குறித்து சரஸ்வதி,அளித்த புகாரின்பேரில், ஆறுமுகனேரி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.