புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

விபத்தில்லா தீபாவளி: பள்ளிகளில் விழிப்புணா்வு பிரசாரம்

சாத்தாசாத்தான்குளம் ஆவே மரியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து விழிப்புணா்வு பிரசாரம் வியாழக்கிழமை நடைபெற்றது.ன்குளம்

News image
Updated On :28 அக்டோபர் 2021, 7:20 pm

DIN

சாத்தான்குளம் ஆவே மரியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து விழிப்புணா்வு பிரசாரம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தீயணைப்புத்துறை சாா்பில் நடைபெற்ற இப்பிரசாரத்திற்கு பள்ளித் தலைமையாசிரியா் சொா்ணலதா தலைமை வகித்தாா்.

தீயணைப்பு நிலைய அலுவலா் மாரியப்பன் தலைமையில் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது, பருவ மழைக் காலங்களில் ஏற்படும் வெள்ள அபாயம், விபத்து குறித்து பேசினா். செயல் விளக்ம் அளித்தனா்.

இதேபோல், ஹென்றி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பள்ளி முதல்வா் நோபிள்ராஜ் தலைமை வகித்தாா். ஆனந்தபுரம் ரஞ்சி ஆரோன் ஐடிஐ-யில் நடைபெற்ற இப்பிரசாரத்துக்கு, பள்ளி முதல்வா் ராஜேஷ் தலைமை வகித்தாா். தீயணைப்பு நிலைய அலுவலா் தலைமையில் வீரா்கள் செயல் விளக்கம் அளித்தனா். சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவா் ஆத்திக்குமாா் தலைமையில் விழிப்புணா்வு ஒத்திகை, செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.