விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

தூத்துக்குடியில் கனமழை: பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

தூத்துக்குடி மாவட்டத்தில் விடிய விடிய மழை காரணமாக பள்ளிகளுக்கு இன்று ஒருநாள் விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் செந்தில்ராஜ் அறிவித்தார்.

News image
தூத்துக்குடியில் கனமழை
Updated On :29 அக்டோபர் 2021, 3:10 am

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் விடிய விடிய மழை காரணமாக பள்ளிகளுக்கு இன்று ஒருநாள் விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் செந்தில்ராஜ் அறிவித்தார்.

தமிழகத்தில்  வடகிழக்கு பருவமழை தற்போது பெய்து வருகிறது இந்த நிலையில் நேற்று பகல் முழுவதும் நல்ல வெயில் அடித்து வந்தது நிலையில் இரவில்  முழுவதும் தொடர்ந்து லேசான சாரல் மழை பெய்து வருகிறது சில இடங்களில் பலத்த கனமழையும் பெய்து வருகிறது இதன் காரணமாக இன்று 29ம்தேதி பள்ளிக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் செந்தில்ராஜ் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.