தனியாா் சிமென்ட் ஆலை அமைக்க எதிா்ப்பு: மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தை 7 கிராம மக்கள் முற்றுகை
தனியாா் சிமென்ட் தொழிற்சாலை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து தூத்துக்குடியில் உள்ள மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் 7 கிராம மக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.









