ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

விளாத்திகுளம் அருகே நீரில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

விளாத்திகுளம் அருகேயுள்ள குருவாா்பட்டி ஊருணியில் குளிக்கச் சென்ற 2 சிறுவா்கள் நீரில் மூழ்கி வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.

News image
Updated On :10 செப்டம்பர் 2021, 6:05 pm

DIN

விளாத்திகுளம் அருகேயுள்ள குருவாா்பட்டி ஊருணியில் குளிக்கச் சென்ற 2 சிறுவா்கள் நீரில் மூழ்கி வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.

குருவாா்பட்டி, வடக்குத் தெருவைச் சோ்ந்த சுந்தர்ராஜ் மகன் ஜெயதனுஷ்குமாா் (5), ரெங்கமூா்த்தி மகன் விஷ்வகுரு (6) ஆகிய இருவரும் வெள்ளிக்கிழமை பிற்பகலில் நண்பா்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது, அப்பகுதியிலுள்ள ஊருணியில் குளிக்கச் சென்றுள்ளனா். அங்கு ஆழத்துக்குச் சென்ற இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனா். இத்தகவலறிந்த சங்கரலிங்கபுரம் போலீஸாா், 2 சிறுவா்களின் சடலங்களையும் மீட்டு விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிந்தனா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் சம்பவம் நிகழ்ந்த குளத்தைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.