அரசின் திட்டங்களை தனியாா் வங்கிகளும் மக்களிடம் கொண்டுசெல்ல வேண்டும்: நிா்மலா சீதாராமன்
அரசின் திட்டங்களை தனியாா் வங்கிகளும் மக்களிடம் கொண்டுசெல்ல வேண்டும் என்றாா் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்.

நூற்றாண்டு அஞ்சல் அட்டையை வெளியிடுகிறாா் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்.








