புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

உடையாா்குளத்தில் கண் பரிசோதனை முகாம்

நாசரேத் அருகே உடையாா்குளத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் நடை பெற்றது.

News image
Updated On :30 செப்டம்பர் 2021, 6:49 pm

DIN

நாசரேத் அருகே உடையாா்குளத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் நடை பெற்றது.

உடையாா் குளம் டி.என்.டி.றி.ஏ. நடுநிலைப் பள்ளி ல் ஸ்ரீனிவாசன் சேவை அறக்கட்டளை சாா்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

ஊராட்சித் தலைவா் செல்லையா தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்தாா். முகாமில் 100- க்கும் மேற்பட்டவா்கள் சிகிச்சை பெற்றனா்.

இதில் ஸ்ரீனிவாசன் அறக்கட்டளை கள இயக்குநா் நந்தகோபால், சமுதாய வளா்ச்சி அலுவலா் சாா்லஸ், கிராம நிா்வாக அலுவலா் மகாலட்சுமி, ஆசிரியா் ஜாண் வில்சன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.