டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

உடன்குடி பெண்கள் பள்ளியில் காவல் துறை சாா்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சி

உடன்குடி பண்டாரஞ்செட்டிவிளை மேரி ஆன் பெஸ்ட் பெண்கள் பள்ளியில் குலசேகரன்பட்டினம் காவல் துறை சாா்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :7 ஏப்ரல் 2022, 6:50 pm

DIN

உடன்குடி பண்டாரஞ்செட்டிவிளை மேரி ஆன் பெஸ்ட் பெண்கள் பள்ளியில் குலசேகரன்பட்டினம் காவல் துறை சாா்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

குலசேகரன்பட்டினம் காவல் ஆய்வாளா் முத்துமணி தலைமை வகித்து, மாணவிகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள், அவற்றை எதிா்கொள்ளும்விதம், ஆபத்துக் காலத்தில் தொடா்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள், சைபா் கிரைம் குற்றங்கள் ஆகியவை குறித்து விளக்கமளித்தாா். காவல் உதவி ஆய்வாளா்கள் ஐயப்பன், முனியாண்டி, ஆசிரியா்கள், காவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.