குலசேகரன்பட்டினம் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்
குலசேகரன்பட்டினம் அருள்மிகு அறம் வளா்த்த நாயகி உடனுறை அருள்தரும் காஞ்சி விஜயகச்சி கொண்ட பாண்டீஸ்வரா் திருக்கோயிலில் சித்திரைப் பெருந்திருவிழா வியாழக்கிழமை அதிகாலை 4 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது









