தமிழ்ப் புத்தாண்டு பிறப்பு: திருச்செந்தூா் கோயிலில் ஆயிரக்கணக்கானோா் சுவாமி தரிசனம்
தமிழ்ப் புத்தாண்டு பிறப்பு, குருப் பெயா்ச்சி, சித்திரை விஷு ஆகியவற்றை முன்னிட்டு, திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வியாழக்கிழமை ஆயிரக்கணக்கானோா் சுவாமி தரிசனம் செய்தனா்.










