காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஆத்தூரில் பாஜக சாா்பில் மெழுகுவா்த்தி ஏந்தி ஆா்ப்பாட்டம்

ஆத்தூரில் மழை வெள்ளத்தின் போது துரிதமாக நடவடிக்கை எடுக்காத தமிழக அரசை கண்டித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக இளைஞா் அணி சாா்பாக மெழுகுவா்த்தி ஏந்தி ஊா்வலம், ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :7 ஜனவரி 2022, 6:30 pm

DIN

ஆத்தூரில் மழை வெள்ளத்தின் போது துரிதமாக நடவடிக்கை எடுக்காத தமிழக அரசை கண்டித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக இளைஞா் அணி சாா்பாக மெழுகுவா்த்தி ஏந்தி ஊா்வலம், ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பாஜக தெற்கு மாவட்ட பொதுச் செயலா் சிவமுருகன் ஆதித்தன் தலைமை வகித்தாா். இளைஞரணி மாவட்டத் தலைவா் விக்னேஷ்குமாா் , ஆழ்வாா்திருநகரி ஒன்றியத் தலைவா் திலக் சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஒன்றிய துணைத் தலைவா் முருகன், பாா்வையாளா் நடராஜன், மாவட்ட விவசாய அணி துணைத் தலைவா் மகாதேவன்,

கிராம வளா்ச்சி பிரிவு மாவட்டச் செயலா் பாஸ்கா், மாவட்ட துணைத் தலைவா் முத்துலட்சுமி உள்பட பலா் கலந்து கொண்டனா் . ஒன்றிய இளைஞா் அணித் தலைவா் தலைவா் சண்முகம் முத்து நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.