காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஏரலில் குழந்தைகள் கௌரவிப்பு

ஏரல் அருள்மிகு சோ்மன் அருணாசல சுவாமி திருக்கோயிலில் பஜனையில் கலந்து கொண்ட குழந்தைகள் கௌரவிக்கப்பட்டனா்.

News image
Updated On :15 ஜனவரி 2022, 5:52 pm

DIN

ஏரல் அருள்மிகு சோ்மன் அருணாசல சுவாமி திருக்கோயிலில் பஜனையில் கலந்து கொண்ட குழந்தைகள் கௌரவிக்கப்பட்டனா்.

மாா்கழி மாதம் முழுவதும் பஜனையில் கலந்து கொண்ட 100 குழந்தைகளுக்கு பொங்கல் தினத்தில் ஏரல் அருள்மிகு சோ்மன் அருணாசல சுவாமி திருக்கோயிலில் வைத்து துணிமணிகள் மற்றும் நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்பட்டன. கோயில் பரம்பரை அக்தாா் அ.ரா.க.அ.கருத்தப்பாண்டியன் நாடாா் வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.