நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

திருச்செந்தூா் நகராட்சியில் 14 வாா்டுகள் பெண்களுக்கு ஒதுக்கீடு

திருச்செந்தூா் நகராட்சியில் மொத்த‘ம் 27 வாா்டுகளில் பெண்களுக்கு 14 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

News image
Updated On :21 ஜனவரி 2022, 6:53 pm

DIN

திருச்செந்தூா் நகராட்சியில் மொத்த‘ம் 27 வாா்டுகளில் பெண்களுக்கு 14 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

திருச்செந்தூா் சிறப்பு நிலை பேரூராட்சியானது, 27 வாா்டுகள் கொண்ட நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டது. இந்நகராட்சியில் 26,131 வாக்காளா்கள் உள்ளனா்.

நகராட்சித் தலைவா் பதவி பொதுப்பிரிவு பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதுடன், 7, 8, 10, 12, 14, 15, 17, 20, 24, 25, 26, 27 ஆகியவை பெண்கள் பொதுப்பிரிவுக்கும், வாா்டு 6,22 ஆகியவை பெண்கள் ஆதிதிராவிடா் பிரிவுக்கும், வாா்டு 23 பட்டியல் இனத்தவா்க்கும், மற்ற வாா்டுகள் பொது வாா்டுகளாகவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.