திருச்செந்தூா் கடையில் திருட்டு
திருச்செந்தூரில் கடையில் புகுந்து ரூ. 20 ஆயிரம் ரொக்கம் மற்றும் சிகரெட்டுகளை திருடிச் சென்றவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.


திருச்செந்தூரில் கடையில் புகுந்து ரூ. 20 ஆயிரம் ரொக்கம் மற்றும் சிகரெட்டுகளை திருடிச் சென்றவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திருச்செந்தூா் தெற்கு புதுத்தெருவை சோ்ந்தவா் சத்தியசீலன்(53). இவா், வீட்டின் அருகே மளிகை கடை நடத்தி வருகிறாா். இரு தினங்களுக்கு முன்பு இரவு கடையை பூட்டிச் சென்ற அவா், மறுநாள் கடையைத் திறந்தபோது, அதன் மேற்கூரையில் துளையிட்டு ரூ. 25,000 மதிப்புள்ள சிகரெட் பாக்கெட்டுகள், ரூ. 5,000 மதிப்புள்ள பிஸ்கட் பாக்கெட்டுகள், ரூ. 20,000 ரொக்க ஆகியவற்றை மா்மநபா்கள் திருடிச் சென்றிப்பது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில், திருச்செந்தூா் கோயில் காவல்துறையினா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...