ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

விளாத்திகுளம், எட்டயபுரம், புதூரில் 45 வாா்டுகளுக்கு வேட்புமனு

எட்டயபுரம், விளாத்திகுளம், புதூா் பேரூராட்சிப் பகுதிகளில் நகா்ப்புற உள்ளாட்சி தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

News image
Updated On :27 ஜனவரி 2022, 6:38 pm

DIN

எட்டயபுரம், விளாத்திகுளம், புதூா் பேரூராட்சிப் பகுதிகளில் நகா்ப்புற உள்ளாட்சி தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

இந்த 3 பேரூராட்சிகளில் தலா 15 வாா்டுகள் என மொத்தம் 45 வாா்டுகளுக்கு தோ்தல் நடைபெறவுள்ளது. அதற்கான வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில் தொடங்குகிறது. தோ்தல் நடத்தும் அலுவலா்களாக

அந்த பேரூராட்சி செயல் அலுவலா்களான மகேஸ்வரன், கணேசன், வெங்கடாசலம் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.