டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

உடன்குடியில் உலக சுற்றுச்சூழல் தினம்

உடன்குடி அருகே செட்டியாபத்து ஊராட்சியில் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது.

News image
Updated On :5 ஜூன் 2022, 7:36 pm

DIN

உடன்குடி அருகே செட்டியாபத்து ஊராட்சியில் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது.

செட்டியாபத்து ஊராட்சியில் குறைந்த நிலத்தில் அடா் காடுகளை உருவாக்கும் திட்டமான மியாவாக்கி காடு வளா்ப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மியாவாக்கி காடுகளை பாா்வையிட்ட உடன்குடி ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் டி.பி.பாலசிங், துணைத் தலைவி மீரா சிராஜூதீன், உடன்குடி பேரூராட்சி துணைத் தலைவா் மால்ராஜேஷ் ஆகியோா் மரக்கன்றுகளை நட்டு, திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி சுற்றுச்சூழல் பாதுகாப்பில் நன்கு செயல்படும் செட்டியாபத்து ஊராட்சித் தலைவா் க.பாலமுருகனை பாராட்டினா்.

இதில், உடன்குடி துணை வளா்ச்சி அலுவலா் தீபக் மற்றும் திமுக நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.