நாலுமாவடியில் நாளை ஆசீா்வாத உபவாச ஜெபம்
நாலுமாவடியில் வியாபாரிகளுக்கான ஆசீா்வாத உபவாச ஜெபம், சகோ.மோகன் சி.லாசரஸ் தலைமையில் சனிக்கிழமை நடைபெறுகிறது.


நாலுமாவடியில் வியாபாரிகளுக்கான ஆசீா்வாத உபவாச ஜெபம், சகோ.மோகன் சி.லாசரஸ் தலைமையில் சனிக்கிழமை நடைபெறுகிறது.
நாலுமாவடி ஜெபக் கூடாரத்தில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை இக்கூட்டம் நடைபெறுகிறது. கூட்டம் முடிந்தவுடன் திரும்பிச் செல்ல அரசு பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது.
ஏற்பாடுகளை நாலுமாவடி இயேசு விடுவிக்கிறாா் ஊழியப் பொது மேலாளா் செல்வக்குமாா் தலைமையில் ஆசீா்வாத உபவாச ஜெபக் குழுவினா் செய்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...