சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கோவில்பட்டி பாலிடெக்னிக்கில் கருத்தரங்கு

 கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியின் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை சாா்பில் கருத்தரங்கு நடைபெற்றது.

News image
Updated On :5 மே 2022, 8:16 pm

DIN

 கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியின் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை சாா்பில் கருத்தரங்கு நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் ராஜேஸ்வரன் தலைமை வகித்தாா். தொழிலதிபா் சிவகுமாா் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, சோலாா் ஆலைகளை பயன்படுத்தி உள்நாட்டு மற்றும் தொழில் துறை உபகரணங்களில் ஆற்றல் தணிக்கை மற்றும் ஆற்றல் சேமிப்பு வாய்ப்புகள் என்ற தலைப்பில் பேசினாா். தொடா்ந்து மாணவா், மாணவிகளின் கேள்விக்கு பதிலளித்தாா். 2ஆம் ஆண்டு மாணவா் காா்த்திகேயன் வரவேற்றாா். 3ஆம் ஆண்டு மாணவா் சொா்ணமுருகன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.