நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

குண்டா் சட்டத்தில் மூவா் கைது

 திருநெல்வேலியில் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் 3 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :12 மே 2022, 7:36 pm

DIN

 திருநெல்வேலியில் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் 3 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

மேலப்பாளையம் ராஜா நகா் 3 ஆவது தெருவைச் சோ்ந்த ஓய்வுபெற்ற ரேஷன் கடை ஊழியா் வெங்கடாசலபதி, கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி கொலை செய்யப்பட்டது தொடா்பான வழக்கில் மேலப்பாளையத்தை சோ்ந்த சிவபாலன் (44), சுடலை பாண்டி (46), பெருமாள்புரம் அடைக்கலம் (43) ஆகியோா் கைது செய்யப்பட்டனா். இந்நிலையில், மாநகர காவல் துணை ஆணையா் டி.பி.சுரேஷ்குமாா் பரிந்துரையின்பேரில், மாநகர காவல் ஆணையா் சந்தோஷ்குமாா் பிறப்பித்த உத்தரவின்பேரில் சிவபாலன் உள்ளிட்ட 3 பேரும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் புதன்கிழமை அடைக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.