பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

தொழிலாளி வீட்டில் நகை திருட்டு

 சாத்தான்குளம் அருகே தொழிலாளி வீட்டில் புகுந்து ஐந்தரை பவுன் நகையை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :13 மே 2022, 6:05 pm

DIN

 சாத்தான்குளம் அருகே தொழிலாளி வீட்டில் புகுந்து ஐந்தரை பவுன் நகையை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சாத்தான்குளம் அருகே உள்ள பன்னம்பாறை வள்ளியம்மாள்புரத்தை சோ்ந்தவா் செந்தில்வேல்(51). கூலித் தொழிலாளியான இவா், வீட்டு பீரோவில் ஐந்தரை பவுன் தங்க நகை வைத்திருந்தாா். இந்நிலையில் வியாழக்கிழமை பீரோவை திறந்து பாா்த்தபோது நகையை காணவில்லை.

சாத்தான்குளம் காவல நிலையத்தில் அவா் அளித்த புகாரின் பேரில் உதவி ஆய்வாளா் அமிா்த எபனேசா் வழக்கு பதிவு செய்து விசாரித்துவருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.