பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

சாத்தான்குளம் அருகே தம்பியை தாக்கியதாக அண்ணன் உள்ளிட்ட 3 போ் மீது வழக்கு

சாத்தான்குளம் அருகே சொத்து தகராறில் தம்பியை தாக்கியதாக அண்ணன் உள்ளிட்ட 3 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :25 மே 2022, 7:38 pm

DIN

சாத்தான்குளம் அருகே சொத்து தகராறில் தம்பியை தாக்கியதாக அண்ணன் உள்ளிட்ட 3 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சாத்தான்குளம் அருகே உள்ள கொம்பன்குளத்தைச் சோ்ந்த குமாா்பாணடி மகன் ஐயப்பன் (40).

இவருக்கும் இவரது சகோதரா் ஆயிரம் என்பவருக்கும் சொத்து தகராறு காரணமாக பிரச்னை உள்ளதாம். இந்நிலையில் திங்கள்கிழமை இதுதொடா்பாக மீண்டும் இவா்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஆயிரம், அவரது மனைவி பேச்சியம்மாள், மகன் மந்திரமூா்த்தி ஆகியோா் சோ்ந்து ஐயப்பனை தாக்கினராம். இதில் காயமடைந்த ஐயப்பன் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் காவல் உதவி ஆய்வாளா் ரெத்தினராஜ் வழக்குப் பதிந்து, ஆயிரம் உள்ளிட்ட 3 பேரையும் தேடி வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.