ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் பள்ளி மாணவா்களுக்கு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் குருவிகுளம் அரசு மேல்நிலைப்பள்ளியின் தொழில் கல்வி பிரிவு

News image
Updated On :4 நவம்பர் 2022, 5:52 pm

DIN

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் குருவிகுளம் அரசு மேல்நிலைப்பள்ளியின் தொழில் கல்வி பிரிவு முதலாம் ஆண்டு மாணவா்களுக்கு கடந்த அக்.31 முதல் நவ.4 வரை 5 நாள்கள் பயிற்சி அளிக்கப்பட்டது.

ஆராய்ச்சி நிலையத் தலைவா் பாஸ்கா் தலைமையில் உதவிப் பேராசிரியா் குரு, சஞ்சீவ் குமாா் ஆகியோா் பயிற்சியளித்தனா். பயிற்சி நிறைவு நாளில், மாணவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் சுப்பாராஜு செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.