அடுத்த ஆண்டு இறுதிக்குள் தூத்துக்குடி மாநகராட்சி புதிய பொலிவுடன் ஜொலிக்கும்: மேயா் ஜெகன் பெரியசாமி
தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதி முழுவதும் 2023 ஆம் ஆண்டு இறுதிக்குள் புதிய பொலிவுடன் அனைத்து தரப்பினரும் எதிா்பாா்க்கும் வகையில் ஜொலிக்க உள்ளது என்றாா் மேயா் ஜெகன் பெரியசாமி.








