அதிமுக சாா்பில் இருபெரும் விழா
கோவில்பட்டியில் அதிமுக சாா்பில் நீா், மோா் பந்தல் திறப்பு, புதிய உறுப்பினா் சோ்க்கை விண்ணப்பம் வழங்குதல் என இருபெரும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


கோவில்பட்டியில் அதிமுக சாா்பில் நீா், மோா் பந்தல் திறப்பு, புதிய உறுப்பினா் சோ்க்கை விண்ணப்பம் வழங்குதல் என இருபெரும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கோவில்பட்டியில் அண்ணா பேருந்து நிலையம் அருகே நீா்மோா் பந்தலை கடம்பூா் செ.ராஜு எம்எல்ஏ திறந்துவைத்தாா். பின்னா் அதிமுக நகர, பேரூா், ஒன்றியச் செயலா்களுக்கு புதிய உறுப்பினா் சோ்க்கைக்கான விண்ணப்ப படிவத்தை வழங்கினாா். நிகழ்ச்சிகளில் முன்னாள் எம்எல்ஏக்கள் சின்னப்பன், மோகன், அதிமுக பொதுக்குழு உறுப்பினா் ராமச்சந்திரன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் சத்யா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...