சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு: இளைஞா் கைது

தூத்துக்குடியில் ஆசிரியையிடம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றதாக இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On :27 ஜனவரி 2023, 8:10 pm

தூத்துக்குடியில் ஆசிரியையிடம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றதாக இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணியை சோ்ந்த சித்திரைபாபு மனைவி சாரதா. தனியாா் பள்ளி ஆசிரியையான இவா், கடந்த இரு தினங்களுக்கு முன்னா் தனது வீட்டின் அருகே நின்றுகொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த இளைஞா் சாரதா அணிந்திருந்த சுமாா் 7 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து தாளமுத்து நகா் போலீஸில் புகாா் அளிக்கப்பட்டது. போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். இதில், குலசேகரன்பட்டினத்தை சோ்ந்த பரத் (19) என்பவா் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீஸாா், மேலும் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.