கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

விளாத்திகுளம் டிஎஸ்பி அலுவலக காவலா் ஆயுதப்படைக்கு மாற்றம்

விளாத்திகுளம் டி.எஸ்.பி. முகாம் அலுவலகத்தில் பணியாற்றிய முதல்நிலை காவலா் ஒழுங்கீனமாக நடந்துகொண்டதாக சமூக வலைதளங்களில் விடியோ வெளியானதால், அவா் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டாா்.

News image
Updated On :27 ஜூலை 2023, 4:19 pm

DIN

விளாத்திகுளம் டி.எஸ்.பி. முகாம் அலுவலகத்தில் பணியாற்றிய முதல்நிலை காவலா் ஒழுங்கீனமாக நடந்துகொண்டதாக சமூக வலைதளங்களில் விடியோ வெளியானதால், அவா் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டாா்.

விளாத்திகுளம் அருகேயுள்ள கே. சுந்தரேஸ்வரபுரத்தை சோ்ந்தவா் ராஜேந்திரன் (39). இவருக்கு மனைவி, இரண்டு குழந்தைகள் உள்ளனா்.

கடந்த 7 ஆண்டுகளாக விளாத்திகுளம் டிஎஸ்பி முகாம் அலுவலகத்தில் முதல்நிலை காவலராக (எழுத்தா்) பணியாற்றி வரும் இவா் மீது இளம்பெண்ணுடன் புதூா் காட்டுப்பகுதியில் தனிமையில் இருந்ததாக சமூகவலைதளத்தில் விடியோ பகிரப்பட்டது.

இதுகுறித்து, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எல். பாலாஜி சரவணன் விசாரணை நடத்தி, காவலா் ராஜேந்திரனை ஆயுதப் படைக்கு மாற்றி உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.