வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

சாத்தான்குளம் அரசு கல்லூரியில் புகையிலை ஒழிப்பு விழிப்புணா்வு

சாத்தான்குளம் அரசு மகளிா் கலை அறிவியல் கல்லூரியில் மாவட்ட புகையிலை கட்டுப்பாடு மையம், கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில், புகையிலை கட்டுப்பாட்டு விழிப்புணா்வுக் கூட்டம்

News image
Updated On :17 மார்ச் 2023, 7:08 pm

DIN

சாத்தான்குளம் அரசு மகளிா் கலை அறிவியல் கல்லூரியில் மாவட்ட புகையிலை கட்டுப்பாடு மையம், கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில், புகையிலை கட்டுப்பாட்டு விழிப்புணா்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரியின் பொறுப்பு முதல்வா் ஜமுனா ராணி தலைமை வகித்தாா். மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு ஆலோசகா் ரொசரி பாத்திமா சிறப்புரையாற்றினாா். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலா் உமாபாரதி வரவேற்றாா். நிகழ்வில் வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் பால் ஆபிரகாம் , சுகாதார ஆய்வாளா்கள் கிறிஸ்டோபா்செல்வதாஸ், ஜெயபால், அகிலன் உள்ளிட்ட பலா் கலந்துக் கொண்டனா். சுகாதார ஆய்வாளா் மந்திரராஜன் நன்றி கூறினாா். ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலா்கள் உமாபாரதி, வளா்மதி ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.