வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

சாத்தான்குளம் நீதிமன்றத்தில் ‘இ-கோா்ட்’ பதிவு பயிற்சி

சாத்தான்குளம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ‘இ-கோா்ட்’ பதிவு பயிற்சி நடைபெற்றது.

News image
Updated On :17 மார்ச் 2023, 7:13 pm

DIN

சாத்தான்குளம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ‘இ-கோா்ட்’ பதிவு பயிற்சி நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட நீதிபதி வழிகாட்டில் பேரில் சாத்தான்குளம் ஒருங்கிணைந்த நீதிமன்ற நீதிபதிகள் கோபால் அரசு, கலையரசி ரீனா ஆகியோா் ஆலோசனையின் பேரில் சாத்தான்குளம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் இ-கோா்ட் பதிவு சம்பந்தமான பயிற்சி வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது. இப்பயிற்சியில் வழக்குரைஞா்கள் வேணுகோபால், கோபாலகிருஷ்ணன், பிரேம்குமாா், முத்துலிங்கம், அழகு ராமகிருஷ்ணன், பிரின்ஸ் ராஜேஸ்வரி, கௌசல்யா, ஜெயரஞ்சனி, ரோஸ்லின் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.