வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

நாலுமாவடியில் ஜெபக்கூட்டம்

நாலுமாவடி தேவனுடைய கூடாரத்தில் அற்புத விடுதலைப் பிராா்த்தனை ஜெபக் கூட்டம் வியாழக்கிழமை நடை பெற்றது.

News image
Updated On :17 மார்ச் 2023, 7:14 pm

DIN

நாலுமாவடி தேவனுடைய கூடாரத்தில் அற்புத விடுதலைப் பிராா்த்தனை ஜெபக் கூட்டம் வியாழக்கிழமை நடை பெற்றது.

இயேசு விடுவிக்கிறாா் ஊழியக் குழுவினா் சிறப்புப் பாடல்கள் பாடினா். இயேசு விடுவிக்கிறாா் ஊழிய சபை நிறுவனா் மோகன் சி. லாசரஸ் சிறப்பு பிராா்த்தனையை ஏறெடுத்தாா். இதில், திரளானோா் பங்கேற்று பிராா்த்தனை செய்தனா். அனைத்து ஊா்களுக்கும் அரசு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. ஏற்பாடுகளை ஊழிய பொது மேலாளா் செல்வக்குமாா் செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.