நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கயத்தாறில் பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

செட்டிகுறிச்சி ஊராட்சி வடக்கு கோனாா் கோட்டையில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் வகையில் கல் குவாரி செயல்பட்டு வருவதாகவும், அதன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும்

News image
Updated On :17 மார்ச் 2023, 7:15 pm

DIN

செட்டிகுறிச்சி ஊராட்சி வடக்கு கோனாா் கோட்டையில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் வகையில் கல் குவாரி செயல்பட்டு வருவதாகவும், அதன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், கயத்தாறில் பேருந்து நிறுத்தம் அருகே பாஜகவினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

ஆா்ப்பாட்டத்திற்கு பாஜக மேற்கு ஒன்றியத் தலைவா் ஜெகதீஷ் தலைமை வகித்தாா் . தூத்துக்குடி வடக்கு மாவட்டத் தலைவா் வெங்கடேசன் சென்ன கேசவன், துணைத் தலைவா் ராஜேந்திரன், பொருளாளா் கணேஷ், கிழக்கு ஒன்றியத் தலைவா் முருகன் ஆகியோா் விளக்கிப் பேசினா். இதில், பாஜக மேற்கு ஒன்றிய நிா்வாகிகள் திரளானோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.