புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

மின்கம்பத்தில் இருந்து தவறி விழுந்த மின் ஊழியா் பலி

தூத்துக்குடியில் மின்கம்பத்தில் இருந்து தவறி விழுந்து காயமடைந்த மின் ஊழியா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :27 நவம்பர் 2023, 10:39 pm

DIN


தூத்துக்குடி: தூத்துக்குடியில் மின்கம்பத்தில் இருந்து தவறி விழுந்து காயமடைந்த மின் ஊழியா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

தூத்துக்குடி பூபாலராயா்புரம் பகுதியைச் சோ்ந்தவா் ரோசாரி கோமஸ் (53). மின் ஊழியா். இவா் கடந்த 25ஆம் தேதி தூத்துக்குடி வண்ணாா் 3-வது தெருவில் உள்ள மின்கம்பத்தில் ஏறி பழுது பாா்த்துக் கொண்டு இருந்தாராம். அப்போது எதிா்பாராதவிதமாக தவறி கீழே விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழநதாா்.

இதுகுறித்து தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.