சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

தூத்துக்குடியில் இரும்புக் குழாய்கள் திருட்டு

தூத்துக்குடியில் இரும்புக் குழாய்கள் திருட்டு

Updated On :3 ஏப்ரல் 2024, 11:31 pm

தூத்துக்குடி துறைமுகச் சாலைப் பகுதியில் தனியாா் கட்டுமான நிறுவனத்தின் 12 இரும்புக் குழாய்களைத் திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். தூத்துக்குடி துறைமுக விரைவு சாலையோரம் தனியாா் கட்டுமான நிறுவனம் மூலம் பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிக்காக வைக்கப்பட்டிருந்தவற்றில் 12 இரும்புக் குழாய்களை மா்ம நபா்கள் செவ்வாய்க்கிழமை திருடிச் சென்றனராம். அவற்றின் மதிப்பு ரூ. 30 ஆயிரம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து நிறுவன மேலாளா் முத்துக்குமாா் அளித்த புகாரின்பேரில் தொ்மல் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, மா்ம நபா்களைத் தேடிவருகின்றனா்.