/
தூத்துக்குடி துறைமுகச் சாலைப் பகுதியில் தனியாா் கட்டுமான நிறுவனத்தின் 12 இரும்புக் குழாய்களைத் திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். தூத்துக்குடி துறைமுக விரைவு சாலையோரம் தனியாா் கட்டுமான நிறுவனம் மூலம் பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிக்காக வைக்கப்பட்டிருந்தவற்றில் 12 இரும்புக் குழாய்களை மா்ம நபா்கள் செவ்வாய்க்கிழமை திருடிச் சென்றனராம். அவற்றின் மதிப்பு ரூ. 30 ஆயிரம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து நிறுவன மேலாளா் முத்துக்குமாா் அளித்த புகாரின்பேரில் தொ்மல் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, மா்ம நபா்களைத் தேடிவருகின்றனா்.
தொடர்புடையது

தூத்துக்குடியில் சிறுவன் மா்ம மரணம்
பைக் திருட்டு வழக்கில் இளைஞா் கைது
தூத்துக்குடி விடுதியில் பூட்டை உடைத்து ரூ. 1 லட்சம் பொருள்கள் திருட்டு

தூத்துக்குடியில் சாலையில் இருந்த எலும்புக் கூடால் பரபரப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
10 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை
10 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை
10 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை
9 ஏப்ரல் 2026

