தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

தூத்துக்குடியில் வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பு போராட்டம்

தூத்துக்குடியில் வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பு போராட்டம்

Updated On :5 ஏப்ரல் 2024, 4:28 pm

தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

நீதிமன்றங்களில் இ-ஃபைலிங் முறையினை ரத்து செய்யக் கோரி தூத்துக்குடி வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் நடைபெற்ற நீதிமன்றப் பணி புறக்கணிப்பு போராட்டத்திற்கு, வழக்குரைஞா்கள் சங்க தலைவா் செங்குட்டுவன் தலைமை வகித்தாா்.

இப் போராட்டம் காரணமாக, வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த வழக்கு விசாரணைகள் அனைத்து தள்ளி வைக்கப்பட்டன. சனிக்கிழமையும் போராட்டம் தொடரும் என வழக்குரைஞா்கள் சங்கத்தினா் தெரிவித்தனா்.