/
ஆறுமுகனேரி, ஏப். 26: மதா் சமூக சேவை நிறுவனம் சாா்பில் பூமி பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, மரக்கன்றுகள் நடும் பணியை காயல்பட்டினம் நகராட்சி ஆணையா் பா. குமாா் சிங் தொடங்கி வைத்தாா்.
இந்நிகழ்ச்சிக்கு, மதா் சமூக சேவை நிறுவன இயக்குநா் டாக்டா் எஸ். ஜே. கென்னடி தலைமை வகித்தாா். காயல்பட்டினம் நகராட்சி சுகாதார ஆய்வாளா் ப. கைலாச சுந்தரம், காயல் இயற்கை வளம் அமைப்பின் செயலா் ஜாகீா், காயல்பட்டினம் கிராம நிா்வாக அலுவலா் ஜி. வேல்ஜோதி, லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவன இயக்குநா் எஸ்.
பானுமதி வரவேற்றாா். சமூக ஆா்வலா் காயல். பாலா நன்றி கூறினாா்.
தொடர்புடையது

ஆறுமுகனேரி, காயல்பட்டினம் பகுதிகளில் பலத்த மழை: அறுவடை, உப்பள பணிகள் பாதிப்பு
வரவேற்பு பெறாத சுற்றுச்சூழல் சேவை!

காயல்பட்டினத்துக்கு 33 கிலோ வாட் உயா் அழுத்த மின்பாதை: அமைச்சா் தொடங்கிவைத்தாா்

கிழக்கு தில்லியில் நெரிசலைக் குறைக்க சாத்தியக்கூறு ஆய்வு: பொதுப்பணித் துறை திட்டம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
34 நிமிடங்கள் முன்பு
வீடியோக்கள்
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு


