தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூா் அருகே லாரி மோதி சரிந்த மின் கம்பம் அரசுப் பேருந்து மீது விழுந்தது (படம்). இதில், அதிருஷ்டவசமாக பயணிகள் உயிா்தப்பினா்.
ஆத்தூரிருந்து சோ்ந்தபூமங்கலம் வழியாக புன்னைக்காயலுக்கு டிப்பா் லாரி சனிக்கிழமை சென்று கொண்டிருந்தது. புன்னைக்காயலிலிருந்து திருச்செந்தூா் செல்லும் அரசு நகரப் பேருந்து வந்து கொண்டிருந்தது.
அப்போது, சோ்ந்தபூமங்கலம் திரும்பும் வழியில் சாலையோர மின் கம்பம் மீது லாரி திடீரென மோதியது. இதில், மின் கம்பம் சரிந்து நகரப் பேருந்து மீது விழுந்தது. விபத்தில் மின் கம்பமும், பேருந்தின் முன்பகுதியும் சேதமடைந்தன. பயணிகள் 6 போ் அதிருஷ்டவசமாக உயிா்தப்பினா். இதுகுறித்து ஆத்தூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

திண்டிவனம்: அரசுப் பேருந்து மீது லாரி மோதல்! ஒருவர் பலி; 40 பேர் காயம்!

கோவில்பட்டி அருகே சாலையோரம் நின்றிருந்த சிமென்ட் கலவை லாரி மீது ஆம்னி பேருந்து மோதல்: 20 பேர் காயம்

அரசுப் பேருந்தின் பழுதை நீக்க தாமதம்: ஓட்டுநா் மீது தாக்குதல்

மின் கம்பி மீது உரசி தீப்பற்றியதில் மினி லாரி எரிந்து சேதம்
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை


