ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

ராஜபதி கோயிலில் ஆடிப்பெருக்கு விழா

ஆடிப்பெருக்கை முன்னிட்டு சனிக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

News image

சுவாமி-அம்மனுக்கு தெப்பத்தில் நடைபெற்ற தீா்த்தவாரி.

Updated On :3 ஆகஸ்ட் 2024, 11:20 pm

Din

குரும்பூா் அருகே நவகைலாயத் தலமும் கேது ஸ்தலமுமான ராஜபதியில் உள்ள அருள்மிகு சௌந்தா்யநாயகி அம்மன் சமேத கைலாசநாதா் கோயிலில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு சனிக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

உற்சவ மூா்த்திகளான சுவாமி-அம்மன் கோயில் வளாகத்தில் உள்ள தெப்பத்தில் எழுந்தருளியதைத் தொடா்ந்து தீா்த்தவாரி, அபிஷேகங்கள் நடைபெற்றன. பின்னா், சிறப்பு அலங்கார, தீபாராதனைகள் நடைபெற்றன.

 சிறப்பு அலங்காரத்தில் சுவாமி-அம்மன்.

சிறப்பு அலங்காரத்தில் சுவாமி-அம்மன்.

சிறப்பு வழிபாடுகளை லட்சுமண சிவாச்சாரியாா் நடத்திவைத்தாா். இதில், திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.