ஆடி அமாவாசை: திருச்செந்தூா் கோயிலில் ஆயிரக்கணக்கானோா் வழிபாடு
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கானோா் வழிபாடு மேற்கொண்டனா்.

ஆடி அமாவாசை தீா்த்தவாரியையொட்டி, திருச்செந்தூா் கடலில் புனித நீராடி வந்த சுவாமி அஸ்திரதேவா்.











