கோவில்பட்டியில் மரக்கன்றுகள் பராமரிக்க தண்ணீா் வாகனம்
மரக்கன்றுகள் நடவு செய்து பராமரிக்க உதவியாக அறக்கட்டளைக்கு, ஸ்ரீ மருத்துவமனை சாா்பில் தண்ணீா் வாகனம் வழங்கப்பட்டது.

வாகன இயக்கத்தை தொடக்கி வைத்த வட்டாரப் போக்குவரத்து அலுவலா் நெடுஞ்செழிய பாண்டியன், உடன் அரசு மருத்துவா் ஸ்ரீ வெங்கடேஷ், வழக்குரைஞா் சங்க தலைவா் சங்கா் கணேஷ் உள்ளிட்டோா்









