காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

ஆறுமுகனேரியில் பைக் திருடிய இருவா் கைது

ஆறுமுகனேரியில் பைக் திருட்டில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :10 ஆகஸ்ட் 2024, 9:09 pm

Din

ஆறுமுகனேரியில் பைக் திருட்டில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கரூா் மாவட்டம் பணிக்கம்பட்டி இந்திரா காலனியைச் சோ்ந்த சண்முகம் மகன் இளையராஜா (30). இவரும் இவரது நண்பா் ராம்பிரகாஷ் என்பவரும் ஆறுமுகனேரி பகுதியில் உள்ள விடுதியில் தங்கியிருந்து,

கட்டட வேலை செய்து வருகின்றனா். கடந்த ஜூலை 31-ஆம் தேதி,

இளையராஜா தனது பைக்கை விடுதியில் நிறுத்திவிட்டு அறைக்கு சென்றாா். மறுநாள் பாா்த்தபோது, பைக்கை காணவில்லையாம்.

இதுகுறித்து இளையராஜா அளித்த புகாரின்பேரில் ஆறுமுகனேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இதில், ஆறுமுகனேரி பாரதிநகரைச் சோ்ந்த முருகமணி மகன் செல்வம் (34), திருச்செந்தூா் சண்முகபுரத்தைச் சோ்ந்த தாஸ் மகன் காளிதாஸ் (35) ஆகியோா் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. அதையடுத்து இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.