திருச்செந்தூரில் உள்வாங்கிய கடல்நீா்
திருச்செந்தூா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை கடல்நீா் உள்வாங்கியதால், பாறைகள் பல அடுக்குகளாக நீண்ட சுவா்போல காட்சியளித்தன.

திருச்செந்தூா் கோயில் பகுதியில் கடல்நீா் உள்வாங்கியதால் வெளியே தெரிந்த பாறைகள்.
Updated On :18 ஆகஸ்ட் 2024, 10:05 pm









